வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2016 (17:40 IST)

எதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு

இங்கிலாந்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் எதைப்போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்த பொருள் கல்லாக மாறிவிடுகின்றதாம். இந்த அதிசய கிணற்றை பார்க்க பார்வையாளர்கள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


 

 
இங்கிலாந்து அதிசய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் எதைப்போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்த பொருள் கல்லாக மாறிவிடுகிறது.
 
இந்த கிணற்றை பார்க்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இக்கிணற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 
இந்த கிணற்றுக்குள் போடப்படும் அனைத்து பொருட்களும் கல்லாக மாறி விடுகிறது. ஒரு சிலர் பொம்மைகளை கயிற்றில் கட்டி தொங்க விட்டு செல்கின்றனர். ஒரு வாரம் கழித்து வந்து பார்க்க்கும்போது அந்த பொம்மைகளும் கல்லாக மாறிவிடுகிறது.
 
அப்பகுதியில் வாழும் சிலர் கிணற்றில் கடவுள் இருப்பதாகவும், ஒரு சிலர் கிணற்றில் ஆவிகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.