வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2016 (14:44 IST)

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது 9வயது மகளை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


 

 
ஆஸ்திரேலியாவின்  கோல்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 9வயது மகளை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் தற்பொழுது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உளவியல் மருத்துவர் அந்த சிறுமியிடம் உரையாடியபோது, தான் ஒரு வருட காலமாக தனது தாயின் நண்பர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதற்காக அவரது தாயே காரணமாய் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து மருத்துவர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர் அதன்பேரில் காவல் துறையினர் அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர்.