1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (14:38 IST)

லிபியாவில் இந்தியர்கள் 4 பேரை கடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள்

லிபியாவில் 4 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்டவர்கள் 2 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

இது தொடர்பான விசாரணையில் லிபியாவிற்கான இந்திய தூதரகம் இறங்கி உள்ளது.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஈராக் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.