1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:14 IST)

அடிபட்டும் திருந்தாத யாஷிகா - சரக்கு அடித்துவிட்டு போதையில் நடத்திய போட்டோ ஷூட்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

இந்நிலையில் தற்போது சிகப்பு நிறத்தில் படு கவர்ச்சி உடையணிந்து சரக்கு அடித்துக்கொண்டே போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தான் போதையில் கார் ஒட்டி ஆக்சிண்டெட் செய்து தோழியை பலியாக்கின... அப்பவும் திருந்தமாட்றியே...? என திட்டி தீர்த்து வருகின்றனர்.