1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:37 IST)

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளுத்த மாநில அரசு!

கொரோனா கட்டுபாடுகளால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலைக் காரணமாக இந்தியா முழுவதும் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மிகப்பெரிய படங்கள் எல்லாம் தங்கள் ரிலீஸை தள்ளிவைத்தன. இப்போது கொரோனா எண்ணிக்கைக் குறைந்து வருவதால் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இப்போது பாண்டிச்சேரி மாநில அரசு 100 சதவீத இருக்கைகள் நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்து வருகிறதாம்.