1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

இந்த நாட்களில் நெல்லிக்கனியை சாப்பிடக்கூடாது ஏன்...?

ஏகாதசி திதி அன்று நெல்லிக் கனியை தண்ணீரில் சிறிது  நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரில் நீராடினாலும், மறுநாள் துவாதசி திதி அன்று நெல்லிக்கனியை சாப்பிட்டால்  உடலுக்கு மிகவும் நன்மை தரும்.