காந்தியவாதி சசி பெருமாள் இன்று காலமானார். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கன்னியாகுமரியில் உண்ணாமலைக் கடையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தொடர்ந்து 5 மணி நேரம் போராடினார். இதனால் உடல் நிலை பாதித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.