1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (17:59 IST)

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு

தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொழில் நுட்ப பிரச்சனையால் ரேசன் கடை தாரர்களின் கைவிரல் ரேகை பதிவாகம் இருந்த நிலையில், கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.