1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:57 IST)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைஒட்டி இருக்கும் மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 17 ஆம் தேதி வரை கனமழை பெய்யலாம் எனவும், ஈரோடு, தருமபுரி, திருப்பத்டூர், தி.மலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்றூ கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.