1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:32 IST)

பாம்பைக் கடித்த இளைஞர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்  பாம்பை கடித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஒரு பாம்புக்கு தீ வைத்தனர்.

அப்போது, பாதி சிறிது தீக்காயங்களுடன் உயிருடன் இருந்த பாம்பை 2 இளைஞர்கள் மதுபோதையில் அதை எடுதுக் கடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கிப் பின் உயிர் பிழைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.