கேரளாவில் லேசான நிலநடுக்கம்: பொது மக்கள் அச்சம்
கேரளா மாநிலம், திருச்சூரில் வில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திருச்சூர் - கேரள மாநிலம் திருச்சூரில் அதிகாரலை நேரத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3 ஆக பதிவானது.
இந்த நில நடுக்கம் தைகாட்டுச்சேரி, ஒல்லூர் மற்றும் எடக்குனி ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். ஆனால், பொது மக்கள் பயப்படத்தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.