1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (08:22 IST)

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடனான  சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
காஷ்மீரின் ஹான்ட்வாராவின் வில்கம் பகுதியில் நுழைந்த தீவிரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று இரவு முதல் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. 
 
பல மணி நேரம் நீடித்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில்  எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.