சரும மிருதுத் தன்மைக்கு
ஒரு சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி முரடு தட்டிப் போய்விடும்.அவர்களுக்கான நல்ல சிகிச்சை இது.
முதலில் ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை தேக்கரண்டி தயிரைக் கலக்குங்கள். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்துக் கழுவுஙகள். இதை ஒரு வாரம் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, தங்கம் போல ஒளி வீசும்.
என்ன செய்வோமா........