வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 16 பிப்ரவரி 2015 (09:48 IST)

பருவை சமாளிக்க வழி

பரு அழகை பாழாக்குவதுடன் வலியையும் ஏற்படுத்தும். அதில் இருந்து தப்பிக்க எளிதான வழி.
 
பசும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், பரு சீழ் பிடிக்காது.
 
இதனால் வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.