தஜ்வீது என்பது அட்சரங்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுவதும், அட்சரங்களுக்குரிய உச்சரிப்புகளை ஒழுங்காக உச்சரிப்பதும், ஓதுகைக்கு இன்பத்தை சேர்ப்பதுமாகும்.
(இப்புவியின் திருவுருமாற்றத்திற்கு அத்யாவசியமானது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறிய அதிமன வெளிப்பாடு 1956ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த உன்னத நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது)