FILEதோப்புக்கரணம்! |
மேலும் படிக்க |
``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே'' | கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப ஆங்காங்கே புறநகர்ப் பகுதிகளிலும் புதிது, புதிதாக சிறுசிறு நகர்கள் உருவாகி வருகின்றன. |