நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நாம் கூறுவதற்குக் காரணம், வாயில் போட்ட உணவு நன்றாக மென்று சாப்பிடடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது.