0
தேக்கடிக்கு போகலாம் வாங்க!!!
செவ்வாய்,மே 15, 2018
0
1
இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன.
1
2
தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி. இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் ...
2
3
ஞாயிறு,செப்டம்பர் 1, 2013
தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமான முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விலங்கு காப்பக விலங்குகள் மற்றும் பறவைகளின் அழகிய, மனம்கவரும் ...
3
4
எப்போதும் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும் நீரோட்டத்தின் ஓசை, எங்கு திரும்பினாலும் வாழைத் தோட்டத்தால் மூடப்பட்டு பசுமையாய் காட்சிதரும் வயல்வெளிகள், ஊரைச் சுற்றி பெரும் சுவர் எழுப்பியதுபோல உயர்ந்த மலைகள்...
4
5
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் இயற்கையின் அரணாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானல் ஆகிய கோடை சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருப்பினும் அழியாத இயற்கை எழிலுடன் ...
5
6
தற்போது சீசன் காலம் என்று எண்ணி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கு பெய்து வரும் தொடர் மழையால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
6
7
ஆனமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் புலிகள் காப்பகங்கள் மூடப்படுகின்றன. சுற்றுலாப் பயணகளுக்கு அனுமதி தடை செய்யப்படுவதாகவும் வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7
8
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக் காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடந்து வருகிறது.
8
9
செவ்வாய்,செப்டம்பர் 1, 2009
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலமான டாப் ஸ்லிப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு யானை சவாரி தற்காலிகமாக ...
9
10
தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கேரளத்திலுள்ள கோவளம் கடற்கரை ஒன்றாகும்.
10
11
தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள வரதய்யா பாளயம் அருகே அற்புதமான ஒரு சிறு நீர்வீழ்ச்சி உள்ளது. தீவிர சுற்றுலா விரும்பிகள் மட்டுமே அறிந்த இடமாக இருந்தாலும் அனைவராலும் ரசிக்கக் கூடியது.
11
12
இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் நாடு முழுவதிலும் மேற்ககொண்ட புலிகள் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது.
12
13
வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பில் பொது மக்களை ஈடுபடுத்தும் வகையில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதனை வசூலிக்க தனியாக முகவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
13
14
செவ்வாய்,நவம்பர் 13, 2007
கேரளத்தின் அதிரம்பள்ளியில் இருந்து தமிழ்நாட்டின் வால்பாறைக்கு செல்லக் கூடிய 38 கி.மீ. நீள காட்டுப்பாதை ஒர் அரிய, சற்றே அபாயம் நிறைந்த சுற்றுலாப் பாதையாகும்.
14
15
நீலமலை என்றும், மலைகளின் அரசி என்றும் புகழப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகக் - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அழகிய வனப்பகுதியே வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-1.
15
16
திங்கள்,செப்டம்பர் 3, 2007
சத்தியமங்கலம் மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாக அனுமன் மந்தி வகையை சேர்ந்த குரங்குகள் அதிகரித்துள்ளது.
16
17
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இந்த புலிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைந்து கொண்டே வந்து தற்பொது வெறும் 1,300 புலிகளே எஞ்சியுள்ளன என்றால் அதை நம்பமுடிகிறதா?
17
18
குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று ஒரு நாள் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம் கிண்டி தேசிய பூங்கா.
18
19
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதுதான் முதுமலை சரணாலயம். இந்தியாவிலுள்ள சிறந்த ஒரு சில சரணாலயங்களில் இதுவும் ஒன்று.
19