அதிகளவு தக்காளி உடலுக்கு ஏற்படுத்தும் தீமைகள் என்ன?

அதிகளவு தக்காளி உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

தக்காளிகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக இந்த தக்காளியை உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும்.

அதிக தக்காளி சாப்பிடுவது இரைப்பை அமிலத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்சினை உண்டாகிறது.

மேலும் செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தக்காளி உட்கொள்ளல் பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களும் தக்காளியில் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

மூட்டு வலி மற்றும் வீக்கம் இருந்தாலும், தக்காளியைத் தவிர்த்தல் நல்லது என கூறப்படுகிறது.

Pexels

ஏனெனில் தக்காளியில் காரப் பொருட்கள் காணப்படுகின்றன, இது மூட்டு வலியை அதிகரிக்கும்.

Pexels

தக்காளியில் காணப்படும் சோலனின் என்ற உறுப்பு உடலின் திசுக்களில் கால்சியத்தை உருவாக்கி சிக்கலை அதிகரிக்கிறது.

Pexels