கார்த்திகை தீபத்திருநாளில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் வீட்டில் தீபம் ஏற்றுவது எப்போது என தெரிந்துக்கொள்ளுங்கள்.

Pexels

பொதுவாக கார்த்திகை தீபம் அன்று பிரம்ம முகூர்த்த வேலையில் புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுவது உண்டு.

Pexels

பிரம்ம முகூர்த்த வேலை காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால் சிறந்தது.

Pexels

பிரதோஷ வேளையான மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி கிடைக்கும்.

Pexels

மாலை 6.30 மணிக்கு அவசியம் தீபம் ஏற்றினால் திருமண தடை விலகும் என்றும் கூறப்படுகிறது.

Pexels

தீபத்தை நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுவது சிறந்தது என கருதப்படுகிறது.

Pexels

தீப நாளில் விளக்கேற்றினால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும் என்றும் மகிழ்ச்சி நிலவும்.

Pexels

அதோடு குழந்தை பாக்கியம், மனதுக்கேற்ற வரன் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Pexels