கோடைக்காலத்தில் ஏன் மோர் குடிக்க வேண்டும்?
கோடைக்காலம் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் காலம் என்பதால் உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி விடுவதுடன், உடல்சூட்டையும் அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் மோர் குடிப்பது பல்வேறு பலன்களை நமக்கு தருகிறது.
Various Source