கீரைகளிலேயே பல சத்துகளை வழங்கக்கூடியதும், மருத்துவ மூலிகையுமாக பயன்படும் கரிசலாங்கண்ணியையை ‘வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை’ என்றும் அழைப்பர்.