குற்றால அருவிகளில் நீர் கொட்டுவது இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்டது. பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்தனர்.