தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்திலுள்ள ஐராவதேசுவரர் திருக்கோயில் சோழர் கால சிற்பக் கலைக்கு தலைசிறந்த சான்றாகத் திகழ்கிறது.