வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:41 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற முதல் -20 போட்டியில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி 4 நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று மெல்போரினில் நடைபெறும் இரண்டாவது டி -20 போட்டியில் இன்று இந்திய அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் ஆடி வரும் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்வதாக கேப்டன் முடிவு செய்தார்.
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு துவக்க ஜோடி பின்ச் , ஷார்ட் நன்றாக அடித்தளம் அமைத்தனர்.
 
இந்நிலையில் 19 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தனர்.
 
இந்திய பந்து வீச்சாளர்களில் கலீல் அறபுதமாக பந்து வீசி  கிறிஸ்லினை அவுட்டாக்கினார்.