இந்திய நாட்டில் வாழும் அலிகளுடைய வாழ்க்கை முறைகள், கஷ்ட நஷ்டங்கள், அவமானங்கள், அவர்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான வழிமுறைகள்.. இவற்றைச் சொல்லும் ஒரு வித்தியாசமான நாவல் என்ற முழக்கத்துடன் வெளிவந்துள்ளது கமலி என்ற புதினம்.