கிராமங்களில் பொதுவாக தட்டான் பூச்சி என்றும், நகரப் பகுதிகளில் தும்பி என்றும் கூறப்படும் பூச்சிகள் அவைகளுக்கு உரிய சிறிய முகத்தில் புன்னகை பூக்குமாம்.