0
அலைபேசிகளை நிறுத்திவிடுங்கள்! குழந்தைகளுடன் ஒருமணிநேரம் செலவிடுங்கள்!
வியாழன்,நவம்பர் 19, 2020
0
1
பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்கமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.
1
2
கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர்
2
3
வியாழன்,பிப்ரவரி 16, 2017
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் பாக்கெட் மணி கொடுப்பது என்பது தற்போது அனைத்து குடும்பங்களிலும் சாதாரணமாகிவிட்டது.
3
4
பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், ...
4
5
தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை: மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.
5
6
குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.
6
7
உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், ATM-ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் ...
7
8
செவ்வாய்,டிசம்பர் 8, 2015
சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. கல்வி கற்பது கடமை மட்டும் அல்லாமல்
உரிமையும் ஆகும்.
8
9
சி.என்.என். ஹீரோ ஆப் தி இயர் என்ற விருதிற்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கிருஷ்ணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்ட இந்த ...
9
10
பூவின் மகரந்தத்தில் இருந்து தேனை உறிஞ்சி அவற்றை தேன் கூடுகளில் சேகரித்து வைக்கும் அரிய செயலை செய்யும் தேனீக்களைப் பற்றிய ஒரு கட்டுரை இது.
10
11
நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்றால் நமக்கு முதலில் நம்பிக்கையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.
11
12
நினைவாற்றல் என்பது அனைவருக்குமே இருக்கும் விஷயம்தான். ஆனால் பலரும் எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சி என்று புலம்புவார்கள். ஒரு மனிதனின் மூளையில் ஒரு லப்ரரியில் இருக்கும் புத்தகம் அளவிற்கு விஷயங்களை பதிவு செய்து ...
12
13
திங்கள்,அக்டோபர் 25, 2010
சில மேதைகளும், சாதனையாளர்களும் நமக்காக விட்டுச் சென்ற பொன் மொழிகளை இங்கு பார்க்கலாம்.
13
14
இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள், பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை மிகவும் கண்டிக்கிறார். ஒரு முறை, அவன் மூக்கு மண்ணாகட்டும் என்று மூன்று முறை கூறினார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர், யாரை இப்படி கடிந்து ...
14
15
குழந்தைகள் முன்பு சிகரெட் பிடிப்பது, வீட்டில் மதுபானங்களை வாங்கி வந்து குடிப்பது போன்றவற்றை பெரியவர்கள் தவிர்த்து விட வேண்டும்.
15
16
கடலூரில் பணத்திற்காக சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
16
17
செவ்வாய்,செப்டம்பர் 28, 2010
ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த பெரிய காரியமாக இருந்தாலும், அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே எதையும் செய்வார். அந்த நாட்டு மன்னர் மட்டுமல்லாமல், அண்டை நாட்டு ...
17
18
நம் கைகளை நீட்டினாலேப் போதும், குழாயில் இருந்து நீர் வெளிவரும். கைகளைக் கழுவிக் கொண்ட பிறகு கைகளை எடுத்த பிறகு தானாகவே தண்ணீர் வருவது நின்றுப் போகும். இப்படி தானியங்கி தண்ணீர் குழாய்களை சமீபத்தில் நாம் பல ...
18
19
குழந்தைகளா ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தாம் கொண்ட லட்சியத்தை அடைய அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து, அதில் தோல்வி கண்டாலும் துவண்டுவிடக் கூடாது. முயற்சியேச் ...
19