எப்பொழுதும் மேலும் மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நம்மிடமிருந்தால் ஒரு மலரிடமிருந்து, ஒரு விலங்கிடமிருநூது, ஒரு குழந்தையிடமிருந்தும் கூட நாம் அறிவு பெறலாம்.