இந்த வார புனிதப் பயணத்தில் நாம் போகும் பிரதிகாசி கோயிலுக்கு ஒரு முறை சென்றுவந்தால் காசிக்கு நூறு முறை சென்று வந்ததன் பலன் கிட்டும் என்பது பழமொழி.