ஷீரடி சாய்பாபாவைப் போன்று மிக உன்னதமான துறவியாக வாழ்ந்தவர் தாதாஜி தூனிவாலே. ஆன்மிக நெறியுடன் வாழ்ந்த இவரை சுவாமி கேஷ்வானந்த்ஜி மஹாராஜ் என்று பக்தர்கள் அன்போடு அழைத்தனர்.