சிவபெருமானின் புண்ணியத் தலங்களான பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானதாகவும், தொன்மையானதாகவும் கருதப்படும் ஸ்ரீ சோமநாதர் திருக்கோயில் நமது நாட்டின் மேற்கு எல்லையோரத்தில் அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளது.