லக்னோவில் உள்ள பாடுக் பைரவ் கோயிலில் கடந்த ஞாயிறன்று பதாவ் என்ற சிறப்பு விழா நடைபெற்றது. இசை இரவான அன்று பலரும் இங்கு வந்து தங்களது இசைப் பயிற்சிகளை துவக்கினர்.