கைரேகை சாஸ்திரப்படி கட்டை விரல், அதற்கு கீழ் உள்ள பகுதி சுக்கிரன் மேடு என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சுக்கிரன்தான் களத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது வாழ்க்கைத் துணைக்கு உரிய கிரகம் சுக்கிரன்.