பொதுவாக நாக வழிபாடு கற்காலம் முதலே இருந்து வந்துள்ளது. மேலும் பாம்பை அடிக்கவோ, அதனுடன் பகை வளர்க்கவோ கூடாது என ஔவையாரும் தனது பாடலில் வலியுறுத்தியுள்ளார்.