பொதுவாக மார்கழி மாதத்தில் பனியும், மூடுபனியும் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த ஆண்டில் மார்கழி பிறந்ததற்குப் பின்னும் மழை தொடர்கிறதே? ஜோதிட ரீதியாக இதற்கு காரணம் கூற முடியுமா?