இப்போது மூன்றாவது வீட்டிற்குள் நுழைகிறார். தன பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் மறைவதால் அலைச்சலுடன், ஆதாயம் கிடைக்கும். ஏழாவது வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.