கர்மத்தால் வந்தவற்றைத் தருமத்தால் தொலைக்க வேண்டும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து, இப்பிறவியில் எந்த பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியில் செல்லுவீர்கள்.