உச்சி மீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். நெற்றிக் கண்ணையே திறந்தாலும் நிமிர்ந்து நின்று நினைத்ததை சொல்லிவிடும் ஆற்றலுடையவர்களும் நீங்கள்தான்.