நுணுக்கமாக எதையும் செய்வீர்கள். யாரேனும் தவறு செய்தால் அந்த இடத்திலேயே தட்டிக் கேட்பீர்கள். பண்பாட்டுடனும் பழைய கலைப்பொருட்களையும் பாதுகாக்கும் குணம் கொண்ட நீங்கள் புதுமையையும் விரும்புவீர்கள்.