இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு உங்களை பித்தனாய்,பேயனாய் ஆட்டிப்படைத்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற குருபகவான் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகுகிறார்.