நிச்சயம் கூற முடியும். ஒரு பெண் பிறக்கும் காலகட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் அழகு, யவனம், இளமை இதற்கெல்லாம் அதிபதிகளாக விளங்குவது சந்திரன், சுக்கிரன். இதில் சந்திரன் வசியத்தை கொடுக்கும். கண்கள் காந்தத்தைப் போல் பார்ப்பவரை இழுக்கும். இதேபோல் சுக்கிரனும் பல அழகுகளைக் கொடுக்க வல்லவர்.