மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் துறவி உட்பட மேலும் சில சாமியார்கள், பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.