விநாயகர் என்பவர் சூட்சும வடிவத்தை கொண்டவர். அவரை பிரணவ மந்திரத்தின் வடிவம் என்றும் கூறுவர். அதனால்தான் மனித உடலில் விலங்கின் தலையுடன் விநாயகர் காட்சி தருகிறார். இதன் காரணமாகவே ஆகம விதிகள் விநாயகர் கோயில்களுக்கு தேவைப்படுவதில்லை.