செவ்வாயும், குருவும் மின்சாரத்திற்கு உரிய கிரகங்கள். எனவேதான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிம்மச்சனியும் இதற்கு ஒரு விதத்தில் காரணம்.