''ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகம் கொண்ட பிரமோஸ்-2 ஏவுகணையை இன்னும் 5 ஆண்டுகளில் தயாரித்து விடுவோம்'' என்று இந்திய ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறினார்.