வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், தூக்கிலிடும் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் பெல்காம் துணை ஜெயிலர் கல்லூரா மைசூர் தடா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.