மின்தடை தொடர்பான புகார்களை அந்தந்தப் பகுதி பழுது நீக்கும் மையத்தில் தெரிவித்து உடனடி நிவாரணம் பெற்றுக்கொள்ள மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.