கடந்த 1998 ஆம் நடந்த கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.