மதுரையைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் கொலை தொடர்பான விசாரணையில் ரஜினி மன்ற நிர்வாகி பால தம்புராஜ் விசாரணை வலையில் சிக்கியுள்ளார். மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதியிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.